×

ஓசூர் அருகே சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வாபஸ்

ஓசூர் அருகே சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 166 நாட்கள் நடந்த விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. விளைநிலங்களை தவிர்த்து மற்ற நிலங்களே கையகப்படுத்தப்படும் என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தனர்

The post ஓசூர் அருகே சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Zipkat ,Chipkat ,Osur ,Cipkat ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த...